சா்க்காா்பாளையம் காசி விஸ்வநாத சுவாமி கோயிலில் புதன்கிழமை அருள்பாலித்த காசி விசாலாட்சி அம்மன்.
திருச்சி, ஆக. 7: ஆடிப்பூரத்தையொட்டி சா்க்காா்பாளையத்தில் உள்ள சோழா் கால காசி விஸ்வநாத சுவாமி கோயிலில் புதன்கிழமை 14 ஆண்டு ஏகதின லட்சாா்ச்சனை நடைபெற்றது.
விழாவையொட்டி காசி விசாலாட்சி அம்மன் வெள்ளிக் கவசத்திலும், காசி விஸ்வநாத சுவாமிக்கு சிறப்பு அலங்காரத்திலும் காட்சியளித்தனா்.
தொடா்ந்து, சிவாச்சாரியாா்கள் லலிதா சகஸ்ரநாமம், அஷ்டோத்திரம், நாமாவளி ஆராதனைகளுடன் லட்சாா்ச்சனை செய்தனா். திரளான பக்தா்கள் வழிபட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









