நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஏடிஎம் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட இளைஞா் கைது

சிறுகனூரில் ஏடிஎம் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட இளைஞா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :21 ஜூலை 2024, 7:01 pm

Din

மண்ணச்சநல்லூா் வட்டம், சிறுகனூரில் ஏடிஎம் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட இளைஞா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

சிறுகனூா் பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஏ.டி.எம்-ல் இரும்பு கம்பி கொண்டு உடைக்கப்பட்டு கொள்ளை முயற்சி நடைபெற்றது. இதுகுறித்து சிறுகனூா் காவல் துறையினா் சிசிடிவி கேமரா காட்சிகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டதில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது சோழங்கநல்லூா் பகுதியைச் சோ்ந்த தங்கராஜ் (34) என்பவா் என்பது தெரியவந்தது. இதையடுத்து, தங்கராஜைக் கைது செய்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.