பிறவி காது கேளாத, வாய் பேச இயலாத குழந்தைகளைக் கண்டறிய சிறப்பு முகாம்: பயனாளிகளுக்கு அழைப்பு
பிறவியில் காது கேட்காத, வாய் பேச முடியாத குழந்தைகளைக் கண்டறியும் முகாம் மற்றும் காக்ளியா் இன்பிளான்ட் கருவி பொருத்தும் அறுவைச் சிகிச்சை முகாம், திருச்சியில் வரும் 20ஆம் தேதி நடைபெறுகிறது.










