சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சமயபுரம் மாரியம்மனுக்கு திருச்சி சாரதாஸ் கைத்தறியின் முதல் பட்டுப் புடவை சமர்ப்பணம்!

சாரதாஸ் ஜவுளி நிறுவனத்தில் நெய்யப்பட்ட முதல் பட்டுப் புடவை, சமயபுரம் மாரியம்மனுக்கு சமர்ப்பித்தது பற்றி..

News image

சாரதாஸ் ஜவுளி நிறுவனத்தின் முதல் பட்டுப்புடவை சமர்ப்பிப்பு..

Updated On :17 பிப்ரவரி 2025, 6:55 am

DIN

திருச்சி: நெசவுத்தொழில் மற்றும் நெசவாளர்கள் குறித்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திருச்சி சாரதாஸ் ஜவுளி நிறுவனத்தில் அமைக்கப்பட்டுள்ள கைத்தறியில் நெய்யப்பட்ட முதல் பட்டுப்புடவை, சமயபுரம் மாரியம்மனுக்கு சமர்ப்பிக்கப்படுகிறது.

இதுபற்றி திருச்சி சாராதாஸ் நிர்வாக இயக்குநர்கள் ரோஷன், சரத் ஆகியோர் கூறுகையில், நம் இந்தியத் திருநாட்டின் வளமான, காலங்களைக் கடந்த கலாசார பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் அழகிய கலை கைத்தறி நெசவு தொழில்.

இத்தொழில் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பதோடு, கைவினைச் சிறப்பை வெளிப்படுத்தும் நீண்ட பாரம்பரிய கலையாகவும் விளங்கி வருகிறது என்று குறிப்பிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.