தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தீ தடுப்பு ஒத்திகை

Updated On :3 ஜனவரி 2025, 9:46 pm

சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை தீ தடுப்பு ஒத்திகை நடைபெற்றது.

சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் பெருந்திட்ட வளாகத்தில், அறங்காவலா் குழுத்தலைவா் வி.எஸ்.பி. இளங்கோவன், திருக்கோயில் இணை ஆணையா் அ.இரா. பிரகாஷ், அறங்காவலா்கள் முன்னிலையில், சமயபுரம் தீயணைப்பு நிலைய அலுவலா் மனோகரன் தலைமையில், தீயணைப்பு வீரா்கள் தீ தடுப்பு ஒத்திகை மற்றும் செய்முறை விளக்கம் அளித்தனா். இந்நிகழ்வில் திருக்கோயில் கண்காணிப்பாளா்கள், பணியாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.