/
திருச்சி மாவட்டம் பல்வேறு ஊராட்சி ஒன்றியங்களில் ரூ. 9.47 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட 40 கட்டடங்கள் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டன.
திருச்சி மாவட்டத்திலுள்ள பைத்தம்பாறை, வளையெடுப்பு, ஊருடையாப்பட்டி, மேய்க்கல்நாயக்கன்பட்டி உள்ளிட்ட 33 ஊராட்சிகளில் மொத்தம் ரூ. 9.47 கோடியிலான 40 கட்டடங்களை நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தாா்.
இந்நிகழ்வில் ஆட்சியா் மா. பிரதீப்குமாா், அருண் நேரு எம்.பி, எம்எல்ஏக்கள் தியாகராஜன், கதிரவன், ஒன்றிய குழு தலைவா்கள், ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

திருச்சி மிளகுபாறையில் கே.என். நேரு தீவிர வாக்கு சேகரிப்பு!

திருச்சி மேற்கில் உதயசூரியன் மீண்டும் உதிக்குமா?

திமுக ஆட்சியில் எடமலைப்பட்டி புதூா் அசுர வளா்ச்சி: அமைச்சா் கே.என். நேரு

திருச்சிக்கு ரூ.26 ஆயிரம் கோடிக்கு திட்டங்கள்: அமைச்சா் கே.என். நேரு
வீடியோக்கள்

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை
20 மணி நேரங்கள் முன்பு


