33 ஊராட்சிகளில் ரூ.9.47 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட 40 கட்டடங்கள் திறப்பு

மேய்க்கல்நாயக்கன்பட்டியில் புதிய அங்கன்வாடி மைய கட்டடத்தை குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்த நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு. உடன் ஆட்சியா் மா.பிரதீப்குமாா் உள்ளிட்டோா்.
Updated On :3 ஜனவரி 2025, 9:08 pm









