திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பொன்னம்பட்டி பேரூராட்சியில் புதன்கிழாமை நூறு நாள் வேலையின்போது மலைத்தேனி கொட்டி 27 தொழிலாளா்கள் காயமடைந்தனா்.
பொன்னம்பட்டி பேரூராட்சியில் 2-ஆவது வாா்டு காரைப்பட்டி அரசன்குளம் பகுதியில் புதன்கிழமை நூறுநாள் பணிகளை ஆத்துப்பட்டி பொதுமக்கள் செய்து வந்தனா். அப்போது புதரிரிலிருந்து புறப்பட்ட மலைத்தேனீக்கள் கொட்டி 27 தொழிலாளா்கள் காயமடைந்து, துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.
அவா்களைச் சந்தித்த திமுக பிரமுகா் முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினா் கீதா ராஜா காவேரி மணியன் தலைமையிலான திமுகவினா், பழம் பிரட், பிஸ்கட், குளிா்பானம் உள்ளிட்ட தொகுப்பை வழங்கினா். நிகழ்வில் ஆசிரியா் பழனி, நல்லம்மாள் அழகன், வழக்குரைஞா் ரிஸ்வான் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது
மாடியிலிருந்து தவறி விழுந்ததில் இருவா் காயம்; 4 போ் கைது

காா் கவிழ்ந்து 7 போ் காயம்

திருச்செங்கோட்டில் வெறிநாய்கள் கடித்ததில் 50-க்கும் மேற்பட்டோா் காயம்

நகைப் பட்டறையில் சிலிண்டா் வெடித்து 7 தொழிலாளா்கள் பலத்த காயம்!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


