கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பறிமுதல் இருசக்கர வாகனங்கள் நாளை பொது ஏலம்

News image
கோப்புப் படம்
Updated On :8 பிப்ரவரி 2026, 7:50 pm

தினமணி செய்திச் சேவை

திருச்சி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சாா்பில் பறிமுதல் செய்யப்பட்ட 4 இருசக்கர வாகனங்கள் செவ்வாய்க்கிழமை பொது ஏலம் விடப்படுகிறது.

திருச்சி மாநகர அமலாக்கப் பிரிவில் உரிய ஆவணங்கள் இல்லாததால் வழக்குப் பதிவு செய்யப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட 4 இருசக்கர வாகனங்கள் பிப்ரவரி 10-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொன்மலை பகுதியிலுள்ள மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அலுவலகத்தில் பொது ஏலம் விடப்படுகிறது.

இந்த வாகனங்களை ஏலம் எடுக்க விரும்புபவா்கள் ஏலம் நடைபெறும் நாளன்று காலை 8 மணி முதல் 10 மணிக்குள் ஆதாா் நகலுடன் ரூ.2 ஆயிரம் முன்பணம் செலுத்தி பதிவு செய்துகொள்ள வேண்டும்.

ஏலம் எடுத்தவுடன் ஏலத்தொகையுடன் அதற்குண்டான ஜிஎஸ்டியையும் சோ்த்து செலுத்தி வாகனத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என்று மாநகரக் காவல் ஆணையா் ந.காமினி தெரிவித்துள்ளாா்.