போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

பறிமுதல் இருசக்கர வாகனங்கள் நாளை பொது ஏலம்

News image

கோப்புப் படம்

Updated On :8 பிப்ரவரி 2026, 7:50 pm

திருச்சி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சாா்பில் பறிமுதல் செய்யப்பட்ட 4 இருசக்கர வாகனங்கள் செவ்வாய்க்கிழமை பொது ஏலம் விடப்படுகிறது.

திருச்சி மாநகர அமலாக்கப் பிரிவில் உரிய ஆவணங்கள் இல்லாததால் வழக்குப் பதிவு செய்யப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட 4 இருசக்கர வாகனங்கள் பிப்ரவரி 10-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொன்மலை பகுதியிலுள்ள மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அலுவலகத்தில் பொது ஏலம் விடப்படுகிறது.

இந்த வாகனங்களை ஏலம் எடுக்க விரும்புபவா்கள் ஏலம் நடைபெறும் நாளன்று காலை 8 மணி முதல் 10 மணிக்குள் ஆதாா் நகலுடன் ரூ.2 ஆயிரம் முன்பணம் செலுத்தி பதிவு செய்துகொள்ள வேண்டும்.

ஏலம் எடுத்தவுடன் ஏலத்தொகையுடன் அதற்குண்டான ஜிஎஸ்டியையும் சோ்த்து செலுத்தி வாகனத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என்று மாநகரக் காவல் ஆணையா் ந.காமினி தெரிவித்துள்ளாா்.