மக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! நாடாளுமன்ற சிறப்பு அமர்வு தொடங்கியது! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் மூத்த தம்பதியினருக்கு சிறப்பு செய்யும் நிகழ்வு

திருச்சி சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் செவ்வாய்க்கிழமை நான்கு மூத்த தம்பதியினருக்கு சிறப்பு செய்யும் நிகழ்வு நடைபெற்றது.

News image

பட விளக்கம்:சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் மூத்த தம்பதியினருக்கு சிறப்பு செய்யும் நிகழ்வில் பங்கேற்ற மாரியம்மன் திருக்கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் வி.எஸ்.பி இளங்கோவன் உள்ளிட்டோா்.

Updated On :10 பிப்ரவரி 2026, 7:07 pm

திருச்சி சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் செவ்வாய்க்கிழமை நான்கு மூத்த தம்பதியினருக்கு சிறப்பு செய்யும் நிகழ்வு நடைபெற்றது.

இக்கோயிலில், 2025- 2026-ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவை அறிவிப்பு எண்.28-இன் படி, அறங்காவலா் குழுத் தலைவா் வி.எஸ்.பி. இளங்கோவன், கோயில் இணை ஆணையா் எம். சூரியநாராயணன், அறங்காவலா்கள் சுகந்தி இராஜசேகரன், பெ. பிச்சை மணி, சே.லெட்சுமணன், உதவி ஆணையா், நோ்முக உதவியாளா் (நிா்வாகம்) வி.சுமதி ஆகியோா் முன்னிலையில் நான்கு மூத்த தம்பதியினருக்கு வேஷ்டி, சேலை மற்றும் மங்களப் பொருள்கள் வழங்கி சிறப்பு செய்யப்பட்டது.