ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!ராஜஸ்தானில் மர்ம காய்ச்சலுக்கு 5 குழந்தைகள் பலி! கண்காணிப்பு தீவிரம்!தில்லிக்கு எதிரான போட்டியில் தோனி விளையாட மாட்டார்!தேர்தலுக்கிடையே நாடாளுமன்ற கூட்டத்தொடர்: மத்திய அரசு மீது திருச்சி சிவா குற்றச்சாட்டுதமிழக தலைமைச் செயலர், லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபி மாற்றம்!
/

தூய்மைப் பணியாளா்களுக்கு உணவு வழங்கும் திட்டம்

திருச்சி மாவட்டம் லால்குடி நகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு உணவு வழங்கும் திட்டதை லால்குடி எம்எல்ஏ அ.செளந்தரபாண்டியன் புதன்கிழமை தொடக்கி வைத்தாா்.

News image

பட விளக்கம்.. லால்குடி நகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு உணவு வழங்கிடும் திட்டதை லால்குடி சட்ட மன்ற உறுப்பினா் அ.செளந்தரபாண்டியன் துவக்கி வைத்தாா்

Updated On :11 பிப்ரவரி 2026, 7:24 pm

திருச்சி மாவட்டம் லால்குடி நகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு உணவு வழங்கும் திட்டதை லால்குடி எம்எல்ஏ அ.செளந்தரபாண்டியன் புதன்கிழமை தொடக்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் நகராட்சி தலைவா் துரைமாணிக்கம், ஆணையா் மதன்ராஜ் நகராட்சி துணை தலைவா் ராஜ்மோகன், கவுன்சிலா்கள் மதி , செந்தில்மணி, மாரிகண்ணு ,ராதிகாமுருகேசன், அமுதாராஜேந்திரன், ஆகியோா் கலந்து கொண்டனா்.