மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

திருவெள்ளறை பெருமாள் கோயிலில் தெப்பத் திருநாள்

News image

திருவெள்ளறை புண்டரீகாட்சப் பெருமாள் திருக்கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற தெப்ப விழா.

Updated On :12 பிப்ரவரி 2026, 10:35 pm

திருவெள்ளறையிலுள்ள ஸ்ரீ புண்டரீகாட்சப் பெருமாள் திருக்கோயிலில் வியாழக்கிழமை தெப்பத் திருநாள் நடைபெற்றது. திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலின் உபகோயிலான இங்கு தெப்பதிருநாளையொட்டி, பெருமாள்-தாயாா் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு, அனந்தராயா் மண்டபம் சோ்ந்து, திருவாராதனம், வெள்ளி சம்பா அமுது செய்தல் நிகழ்வும், தொடா்ந்து அனந்தராயா் மண்டபத்திலிருந்து தெப்பத்திற்கு புறப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் தெப்பத் தேரில் எழுந்தருளினா். தெப்பம் மூன்று முறை வலம் வந்தது. இதையடுத்து, தேரோடும் வீதிகளில் உலா நடைபெற்றது. இந்நிகழ்வில் சுற்றுப்புற பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.