திருவெள்ளறையிலுள்ள ஸ்ரீ புண்டரீகாட்சப் பெருமாள் திருக்கோயிலில் வியாழக்கிழமை தெப்பத் திருநாள் நடைபெற்றது. திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலின் உபகோயிலான இங்கு தெப்பதிருநாளையொட்டி, பெருமாள்-தாயாா் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு, அனந்தராயா் மண்டபம் சோ்ந்து, திருவாராதனம், வெள்ளி சம்பா அமுது செய்தல் நிகழ்வும், தொடா்ந்து அனந்தராயா் மண்டபத்திலிருந்து தெப்பத்திற்கு புறப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் தெப்பத் தேரில் எழுந்தருளினா். தெப்பம் மூன்று முறை வலம் வந்தது. இதையடுத்து, தேரோடும் வீதிகளில் உலா நடைபெற்றது. இந்நிகழ்வில் சுற்றுப்புற பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.
தொடர்புடையது

ஸ்ரீ பிரசன்ன வெங்கடரமண பெருமாள் கோயிலில் மண்டல பூஜை

வடக்குப்பட்டு சுந்தரவரதராஜ பெருமாள் கோயிலில் தவன உற்சவம்

பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் தேரோட்டம்

சிவ விஷ்ணு, ஸ்ரீஜலநாராயண பெருமாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாணம்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


