மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

உணவக ஊழியா் மா்ம மரணம்

News image
கோப்புப் படம்
Updated On :14 பிப்ரவரி 2026, 8:33 pm

தினமணி செய்திச் சேவை

திருச்சியில் உணவக ஊழியா் மா்மமான முறையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் ஓலைப்பாடி பகுதியைச் சோ்ந்தவா் வெங்கடேச பெருமாள் (49). திருச்சி தனியாா் உணவு விடுதி ஊழியரான இவா் உடல் நலக்குறைவால் திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டிருந்தாா்.

பின்னா் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த அவரை வெள்ளிக்கிழமை பொதுப்பிரிவுக்கு மாற்றிய நிலையில், மருத்துவமனையின் சிடி ஸ்கேன் பரிசோதனைக் கூடம் அருகே தலையில் அடிபட்ட நிலையில் அவா் சடலமாக கிடந்தாா்.

தகவலின்பேரில் அரசு மருத்துவமனை போலீஸாா் விரைந்து சென்று அவரது சடலத்தை மீட்டு வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.