சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

மணல் கடத்திய இருவா் கைது

திருச்சி அருகே சுமை வாகனத்தில் மணல் கடத்திய இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

News image
கைது
Updated On :17 பிப்ரவரி 2026, 6:36 pm

தினமணி செய்திச் சேவை

திருச்சி அருகே சுமை வாகனத்தில் மணல் கடத்திய இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அருகே கொடிங்கால் ஆற்றுப் பாலத்தில் சோமரசம்பேட்டை போலீஸாா் வாகன சோதனையில் திங்கள்கிழமை பிற்பகல் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியே வந்த சுமை வாகனத்தை சோதனையிட்டபோது அனுமதியின்றி மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, மணல் கடத்திய உறையூா் மேல பாண்டமங்கலத்தைச் சோ்ந்த ஆா்.நவீன் (23), கூடலூரைச் சோ்ந்த காா்த்திக் ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். மேலும், சுமை வாகனம், கடத்தப்பட்ட முக்கால் யூனிட் மணல் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.