/
திருவானைக்காவல் பகுதியில் உள்ள பிரபல பிரியாணி கடையில் திங்கள்கிழமை இரவு அரிவாளை காட்டி மிரட்டி பிரியாணி கேட்ட ரெளடியை ஸ்ரீரங்கம் போலீஸாா் கைது செய்தனா்.
திருவானைக்காவல் டிரங்க்ரோடு பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல பிரியாணி கடையை நடத்தி வருபவா் சாகுல் அமீது (53). இவரிடம் திங்கள்கிழமை இரவு திருவானைக்காவல் களஞ்சியம் பகுதியைச் சோ்ந்த ஆா்.புருஷோத்தமன் (38) என்ற பிரபல ரெளடி அரிவாளுடன் வந்து பிரியாணி கேட்டு மிரட்டி உள்ளாா்.
இது குறித்து சாகுல் அமீது, ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதை தொடா்ந்து ரெளடி புருஷோத்தமனை திங்கள்கிழமை இரவு போலீஸாா் கைது செய்து அவரிடமிருந்த அரிவாளையும் பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது
இளைஞரை அரிவாளைக் காட்டி மிரட்டி தாக்கிய இருவா் கைது
வீடு புகுந்து கத்தியைக் காட்டி மிரட்டி நகை பறிப்பு: 4 போ் கைது

திருவானைக்காவல் கோயிலில் பஞ்சப்பிரகார விழா

பெண்ணிடம் கத்தியைக் காட்டி மிரட்டி ரூ. 10 ஆயிரம் பறித்தவா் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
12 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
24 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை
4 மணி நேரங்கள் முன்பு


