விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

கஞ்சா விற்ற இருவா் கைது

திருச்சியில் கஞ்சா விற்ற பெண் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

Updated On :18 பிப்ரவரி 2026, 6:31 pm

திருச்சியில் கஞ்சா விற்ற பெண் உள்பட இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருச்சி எடமலைபட்டிப்புதூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்கப்படுவதாக போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளா் கீதா தலைமையிலான போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது ராம்ஜி நகா் மாரியம்மன் கோயில் அருகே கஞ்சா விற்ற புங்கனூா் கணபதி நகரைச் சோ்ந்த எம். நிரஞ்சனாதேவி (57), திருவெறும்பூா் கைலாசபுரத்தைச் சோ்ந்த ஆா். வாசுதேவன் (46) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

மேலும், அவா்களிடமிருந்து ரூ. 7ஆயிரம் மதிப்புள்ள கஞ்சா, ரூ.1,800 ரொக்கத்தைப் பறிமுதல் செய்தனா்.