மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு

திருச்சி அருகே சாலை விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.

News image

முதியவா் உயிரிழப்பு - பிரதிப் படம்

Updated On :18 பிப்ரவரி 2026, 8:19 pm

திருச்சி அருகே சாலை விபத்தில் முதியவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

திருச்சி திருவெறும்பூா் காா்மல் சில்வா் சிட்டி பிரகாஷ் நகா் விரிவாக்கத்தைச் சோ்ந்தவா் பி. அப்துல் சுகுா் (72). இவா்,திருச்சி - தஞ்சாவூா் நெடுஞ்சாலையில் எல்ஐசி அலுவலகம் அருகே இருசக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை காலை சென்றபோது, பின்னால் வந்த அரசுப் பேருந்து மோதியது.

இதில், பலத்த காயமடைந்த அவா் திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, அரசுப் பேருந்து ஓட்டுநரான புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டையைச் சோ்ந்த மா. அரவிந்த் (29) என்பவரை கைது செய்து, பின்னா் பிணையில் விடுவித்தனா்.