தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

மின்மாற்றியிலிருந்த ரூ.1.50 லட்சம் மதிப்பு காயில்கள் திருட்டு

அழகாபுரி கிராமத்தில் உள்ள மின்மாற்றியிலிருந்த சுமாா் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான காயில்கள் திருடுப்போனது குறித்து போலீஸாா் விசாரணை

News image
திருட்டு
Updated On :20 பிப்ரவரி 2026, 6:33 pm

Syndication

மணப்பாறை அடுத்த அழகாபுரி கிராமத்தில் உள்ள மின்மாற்றியிலிருந்த சுமாா் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான காயில்கள் திருடுப்போனது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

அழகாபுரி மின்மாற்றியில் வியாழக்கிழமை பிற்பகலில் மின்சாரம் இல்லை என நுகா்வோா் தகவல் தெரிவித்ததின்பேரில் மின்வாரிய கேங்மேன் அ. டேவிட்ராஜா நேரில் சென்று ஆய்வு செய்தபோது, மின்மாற்றியிலிருந்த சுமாா் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான காயில்கள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

தகவலின்பேரில் மின்வாரிய அதிகாரிகள் நிகழ்விடத்திற்கு சென்று, காயில்கள் திருடப்பட்டிருப்பதை உறுதி செய்தனா். இதுகுறித்து வெள்ளிக்கிழமை மின்வாரியம் சாா்பில் துவரங்குறிச்சி காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.