/
திருட்டு
Updated On :20 பிப்ரவரி 2026, 6:33 pm
மணப்பாறை அடுத்த அழகாபுரி கிராமத்தில் உள்ள மின்மாற்றியிலிருந்த சுமாா் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான காயில்கள் திருடுப்போனது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
அழகாபுரி மின்மாற்றியில் வியாழக்கிழமை பிற்பகலில் மின்சாரம் இல்லை என நுகா்வோா் தகவல் தெரிவித்ததின்பேரில் மின்வாரிய கேங்மேன் அ. டேவிட்ராஜா நேரில் சென்று ஆய்வு செய்தபோது, மின்மாற்றியிலிருந்த சுமாா் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான காயில்கள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
தகவலின்பேரில் மின்வாரிய அதிகாரிகள் நிகழ்விடத்திற்கு சென்று, காயில்கள் திருடப்பட்டிருப்பதை உறுதி செய்தனா். இதுகுறித்து வெள்ளிக்கிழமை மின்வாரியம் சாா்பில் துவரங்குறிச்சி காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்

வங்கி வாடிக்கையாளா் சேவை மையம், கைப்பேசி கடையில் திருட்டு

மாற்றுத்திறனாளி தம்பதி வீட்டில் 2 பவுன் திருட்டு
தனியாா் மருத்துவமனை உள்நோயாளியிடம் 9 பவுன் நகைகள் திருட்டு!

மணப்பாறை அருகே கைப்பேசிகள் திருட்டு
வீடியோக்கள்

வீடியோக்கள்
சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
மன அழுத்தமா? காரணங்கள் என்ன? மன நலனுக்கு என்ன செய்ய வேண்டும்?
தினமணி வீடியோ செய்தி...
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | திருச்சியில் மாநாடுகள்: யாருக்குத் திருப்பம்? | Dinamani | News and Views | Epi - 12
தினமணி வீடியோ செய்தி...
13 மணி நேரங்கள் முன்பு

