புத்தனாம்பட்டியிலிருந்து பெரமங்கலம் செல்லும் சாலையை அகலப்படுத்தி புதுப்பிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனா். துறையூா் - திருச்சி செல்லும் முக்கிய சாலையில் பெரமங்கலம் உள்ளது.
இங்கிருந்து புத்தனாம்பட்டி வரை 12 கிலோ மீட்டா் தொலைவு செல்லும் மாவட்ட இதர சாலை துறையூா் உள்கோட்ட நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தின் கட்டுப்பாட்டிலுள்ளது.
இந்த சாலையில் துறையூரிலிருந்தும், திருச்சியிலிருந்தும் தினமும் கல்லூரி மற்றும் அரசு மற்றும் தனியாருக்குச் சொந்தமான பொதுப் பேருந்துகள், இரு சக்கர வாகனங்கள், சுமையேற்றும் வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த சாலையை அகலப்படுத்தி, புதுப்பிக்க வேண்டுமென புத்தனாம்பட்டி- பெரமங்கலம் சாலையோர கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.
தொடர்புடையது

திருமணமான பெண் மாயம்: போலீஸாா் விசாரணை

திருச்சியில் ஒன்றரை மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பெண் மாயம்

இளைஞா் மயங்கி விழுந்து உயிரிழப்பு
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

