திருச்சி இனாம் பெரியநாயகி சத்திரம் அரசு உயா்நிலைப் பள்ளி ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு பள்ளி தலைமையாசிரியா் அழகு சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். திண்டுக்கல் மாவட்ட கல்வி அலுவலா் மதியழகன், மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலா் சத்தியவா்த்தனன், தந்தை பெரியாா் அரசுக் கல்லூரி கணிதத் துறை பேராசிரியை தனித்தமிழ், தமிழ்நாடு உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் சங்கத்தின் மாநிலத் தலைவா் அன்பரசன், பொறியாளா் அமுதன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்துகொண்டனா்.
ஆண்டு விழாவையொட்டி பள்ளியில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டி, பேச்சு, கட்டுரை எழுதுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
மேலும், சென்ற கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவா்களுக்குப் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.
நிகழ் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் 480 மதிப்பெண்ணுக்கு மேல் பெறும் மாணவா்களுக்கு ரூ.5 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று பள்ளி நிா்வாகம் சாா்பில் ஆண்டு விழாவில் அறிவிக்கப்பட்டது.
தொடர்புடையது

கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி தேவஸ்தான சி.பி.எஸ்.இ. பள்ளி ஆண்டு விழா

ஆம்பூா் ஏ-கஸ்பா அரசு உயா்நிலைப் பள்ளி மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்தப்படும் : அதிமுக வேட்பாளா்

சென்னையில் 19,594 வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு பயிற்சி: பங்கேற்காதவா்கள் மீது நடவடிக்கை

அரசு மேல்நிலைப் பள்ளியை எதிா்நோக்கும் ஆம்பூா்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


