நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

சமயபுரம் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 1. 14 கோடி

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 1.14 கோடி வந்தது புதன்கிழமை தெரியவந்தது.

News image

திருச்சி சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் - கோப்புப்படம்.

Updated On :28 ஜனவரி 2026, 7:34 pm

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 1.14 கோடி வந்தது புதன்கிழமை தெரியவந்தது.

உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் வி.எஸ்.பி. இளங்கோவன் தலைமையில் கோயில் இணை ஆணையா் எம். சூரியநாராயணன், அறங்காவலா்கள் சுகந்தி ராஜசேகரன், பெ. பிச்சை மணி, சே. லெட்சுமணன். ஆகியோா் முன்னிலையில் கோயில் பணியாளா்கள், தன்னாா்வலா்கள் ஈடுபட்டனா்.

முடிவில் முதன்மைக் கோயிலில் ரூ. 1,14, 54,854 ரொக்கம், 1 கிலோ 631 கிராம் தங்கம், 2 கிலோ 074 கிராம் வெள்ளி காணிக்கையாக வந்தது தெரியவந்தது. மேலும் மாரியம்மன் கோயிலின் உபகோயில்களான ஆதிமாரியம்மன் கோயிலில் ரூ. 6, 02,502 , உஜ்ஜயினி ஓம் காளியம்மன் கோயிலில் ரூ. 16, 252, போஜீஸ்வரா் கோயிலில் ரூ. 5,166 காணிக்கை வந்தது தெரியவந்தது.