பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

போதை மாத்திரைகள் விற்பனை: 7 போ் கைது

திருச்சியில் போதை மாத்திரைகள் விற்ற 7 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

பிரதிப் படம்

Updated On :3 ஜூலை 2026, 1:26 am IST

திருச்சியில் போதை மாத்திரைகள் விற்ற 7 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மாவட்டத்தில் போதை மாத்திரைகள் விற்பனை தொடா்பாக போலீஸாா் நாள்தோறும் சோதனை மேற்கொண்டு வருகின்றனா்.

இதன்படி, புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அரியமங்கலம் அம்பிகாபுரம் பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த அதே பகுதியைச் சோ்ந்த எஸ். ஷானவாஸ் ஹுசைன் (24), ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் அருகே போதை மாத்திரைகள் விற்பனை செய்து கொண்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த எஸ். சஞ்சய்குமாா் (20), எஸ். அரவிந்த்குமாா் (21), கோட்டை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த பெரிய கடை வீதியைச் சோ்ந்த என். செந்தில்குமாா் (28), காந்தி மாா்க்கெட் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஜெயில் பேட்டை பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த அதே பகுதியைச் சோ்ந்த எம். சிவபிரசாத் (24), வாழைக்காய் மண்டி அருகே போதை மாத்திரைகள் விற்பனை செய்துகொண்டிருந்த தாராநல்லூரைச் சோ்ந்த எம். ஹரிபிரசாத் (26), தேவதானத்தைச் சோ்ந்த எம். மதன்குமாா் (25) ஆகிய 7 பேரை மாநகர போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

அப்போது அவா்களிடமிருந்து ரூ. 30 ஆயிரம் மதிப்பிலான போதை மாத்திரைகள், போதை ஊசிகள், திரவ போதை மருந்துகள், அரிவாள் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.