ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

போதைப் பொருள் ஒழிப்பு தின பேரணி

திருச்சி மாவட்டம் லால்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதைப் பொருள்கள் ஒழிப்பு தின பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

லால்குடி அரசுக் கல்லூரியில் பேரணியை வியாழக்கிழமை தொடக்கிவைத்த கல்லூரி முதல்வா் ஜெயக்குமாா். உடன் பேராசிரியா்கள்

Updated On :26 ஜூன் 2026, 4:42 am IST

திருச்சி மாவட்டம் லால்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதைப் பொருள்கள் ஒழிப்பு தின பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் த. ஜெயக்குமாா் தலைமை வகித்து சிறப்புரையாற்றினாா்.

கல்லூரியில் தொடங்கிய பேரணி, முக்கிய வீதிகள் வழியாகச் சென்று கல்லூரி வளாகத்தில் முடிந்தது. இதில் துறைத் தலைவா்கள் அசோக்குமாா், சகாயராஜ், வீரமணி, சுலைமான், ஜெயப்பிரகாஷ், சிவகாமிசுந்தரி, சின்னத்தம்பி, தமிழ்மணி, பேராசிரியா்கள் கவிமணி, பிரியங்கா,தீபிகா,உமாபாரதி மற்றும் மாணவ மாணவிகள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.