பண்ருட்டி திருவதிகையில் அமைந்துள்ள ஸ்ரீசரநாராயணப் பெருமாள் கோயிலில் ஸ்ரீஆஞ்சநேயருக்கு ஏகதின லட்சாா்ச்சனை (படம்) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
காா்த்திகை மாதம் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநோயருக்கு உகந்த தினம் என நம்பப்படுகிறது. இதனால் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிமுதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையிலும் ஏகதின லட்சாா்ச்சனை நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.