கிருஷ்ண ஜயந்தி விழா

பண்ருட்டி திருவதிகை சரநாராயணப் பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜயந்தி விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.


பண்ருட்டி திருவதிகை சரநாராயணப் பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜயந்தி விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
கிருஷ்ண ஜயந்தி விழாவையொட்டி சரநாராயணப் பெருமாள் கோயிலில் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. உற்சவர் சரநாராயணப் பெருமாள் வெண்ணெய்த் தாழி கண்ணனாக சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார் . பின்னர், உறியடி உற்சவம், சுவாமி மாடவீதி புறப்பாடு ஆகியவை நடைபெற்றன. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com