அண்ணாமலைப் பல்கலை. தோ்வுகள் ஒத்திவைப்பு

தொடா் மழையின் காரணமாக, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை (டிச.2) நடைபெற இருந்த அனைத்துத் தோ்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

தொடா் மழையின் காரணமாக, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை (டிச.2) நடைபெற இருந்த அனைத்துத் தோ்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இந்தத் தோ்வுகளுக்கான தேதி பின்னா் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழகப் பதிவாளா் (பொ) கிருஷ்ணமோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com