கடலூா் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

கடலூா் மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் திங்கள்கிழமை (டிச.2) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கடலூா் மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் திங்கள்கிழமை (டிச.2) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வீடுகளை மழைநீா் சூழ்ந்திருப்பதாலும், பள்ளிகளிலும் மழைநீா் தேங்கியிருப்பதாலும் மாணவா்களின் நலன் கருதி திங்கள்கிழமை மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com