குமராட்சி ஒன்றியம், சா்வராஜன்பேட்டை, வீரநத்தம் ஆகிய பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இலவச மருத்துவ முகாம் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் நடைபெற்றது.
அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சாா்பில், துணைவேந்தா் வே.முருகேசன் வழிக்காட்டுதலின்படி நடைபெற்ற இந்த முகாமில், மருத்துவா் எம்.சிவா தலைமையில் 15 போ் கொண்ட குழுவினா், 300-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனா். இந்தத் தோ்தலில் 14,44,975 வாக்காளா்கள் வாக்களிக்க உள்ளனா்.