விபத்தில்லா புத்தாண்டு

2019-ஆம் ஆண்டை விபத்தில்லா ஆண்டாகக் கடைப்பிடிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படுமென மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் கூறியிருந்தார்.

2019-ஆம் ஆண்டை விபத்தில்லா ஆண்டாகக் கடைப்பிடிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படுமென மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் கூறியிருந்தார். அதன்படி, புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது மாவட்டத்தில் விபத்துகளோ, உயிரிழப்புகளோ ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com