பண்ருட்டி, திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 2.08 லட்சத்தை பக்தர்கள் செலுத்தியிருந்தனர்.
பண்ருட்டி திருவதிகையில் புகழ்பெற்ற வீரட்டானேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.
இந்தக் கோயில் உண்டியல் செயல் அலுவலர் நாகராஜன், ஆய்வாளர் ஜெயசித்ரா, முன்னாள் அறங்காவலர் சபாபதி செட்டியார் ஆகியோர் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டு, தன்னார்வத் தொண்டர்கள் மூலம் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. இதில், காணிக்கையாக ரூ. 2,08,633 கிடைத்தது.