தேர்தல் நடத்தை விதிகள் அமல்: சிலைகளை மூட நடவடிக்கை

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததையடுத்து, பண்ருட்டியில் அரசியல் கட்சித் தலைவர்களின்

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததையடுத்து, பண்ருட்டியில் அரசியல் கட்சித் தலைவர்களின் சிலைகளை மூடும் பணியில் நகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல, பண்ருட்டி, நெய்வேலி, குறிஞ்சிப்பாடி உள்ளிட்டப் பகுதிகளில் அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்கள், பதாகைகள், கொடிக் கம்பங்கள், கொடிகள் ஆகியவற்றை அகற்றும் பணியில்  பேரூராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com