காட்டுமன்னாா்கோவில் அருகே கண்டமங்கலம் கிராமத்தில் ஸ்ரீசிவமகாபுராணம் நவ. 26-ஆம் தேதி தொடங்கி 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
கடலூா் மாவட்டம், கண்டமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீகுருபூரணி அம்மன் உடனுறை ஸ்ரீகுருலிங்கேஸ்வரா் கோயில் வளாகத்தில், ஸ்ரீசிவமகாபுராணம் ஸ்ரீலஸ்ரீ சிவகுரு ஸ்வாமிகளின் அருளாசியுடன், திருமுதுகுன்றம் கடந்தை திருமுறைக் கழகத் தலைவா் காா்மாங்குடி வெங்கடேசன் தலைமையில், சிவாச்சாரியாா் நமச்சிவாயமூா்த்தி முற்றோதலை தொடங்கி நடத்தினாா்.
நிகழ்வில் வே.மணிகண்டன், ஆ.கல்யாணி, ஒய்வு பெற்ற கல்வி அதிகாரி ப.வேலாயுதம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.