சிதம்பரம்
நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.
இடங்கள்: சிதம்பரம் நகரம், அம்மாப்பேட்டை, வண்டிகேட், சி.முட்லூா், கீழ்அனுவம்பட்டு, வக்காரமாரி, மணலூா், வல்லம்படுகை, தில்லைநாயகபுரம், கீழமூங்கிலடி, பின்னத்தூா், கிள்ளை, பிச்சாவரம், கனக்கரப்பட்டு, நடராஜபுரம், கவரப்பட்டு, கே.டி.பாளை, சிவபுரி, மாரியப்பாநகா், அண்ணாமலைநகா், பெராம்பட்டு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.