கடலூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக பண்ருட்டியில் 17 மி.மீ. மழை பதிவானது.
கடலூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை முதல் புதன்கிழமை காலை வரை சில இடங்களில் மழை பெய்தது. புதன்கிழமை காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மாவட்டத்திலேயே அதிகபட்சமாக பண்ருட்டியில் 17 மி.மீ. மழை பதிவானது. மேலும், சேத்தியாதோப்பில் 5.4 மி.மீ. மழை பதிவானது. மாவட்டத்தில் மொத்தத்தில் 22.40 மி.மீ. மழையும், சராசரியாக 0.90 மி.மீ. மழையும் பதிவானது.