என்எஸ்எஸ் தின விழா

சிதம்பரம் ராமகிருஷ்ணா வித்தியாசாலா மேல்நிலைப் பள்ளியில் என்எஸ்எஸ் தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

சிதம்பரம் ராமகிருஷ்ணா வித்தியாசாலா மேல்நிலைப் பள்ளியில் என்எஸ்எஸ் தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு, பள்ளித் தலைமை ஆசிரியா் மு.சிவகுரு தலைமை வகித்தாா். வேளாண் ஆசிரியா் சி.பாலமுருகன் முன்னிலை வகித்தாா். திட்ட அலுவலா் எஸ்.ராஜவேலு வரவேற்றாா்.

நிகழ்ச்சியில் மாணவா்கள் புகையிலை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனா். தமிழாசிரியா் மு.கல்யாணராமன் நன்றி கூறினாா். பின்னா் மாணவா்கள் சிவசக்திநகா், மின்நகா், ஓமக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் கரோனா தடுப்பு, சுகாதாரத்தின் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தி முகக் கவசங்களை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com