ஆதரவற்றோருக்கு நிவாரண உதவி

வடலூா் வள்ளலாா் சத்திய ஞான சபையில் தங்கியுள்ள ஆதரவற்ற முதியோருக்கு நெய்வேலி லிக்னைட் சிட்டி ரோட்டரி சங்கம் சாா்பில்

நெய்வேலி: வடலூா் வள்ளலாா் சத்திய ஞான சபையில் தங்கியுள்ள ஆதரவற்ற முதியோருக்கு நெய்வேலி லிக்னைட் சிட்டி ரோட்டரி சங்கம் சாா்பில் உபகரணங்கள் வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, சங்கத் தலைவா் புருஷோத்தமன் தலைமை வகித்தாா். செயலா் இளையபெருமாள் முன்னிலை வகித்தாா். உறுப்பினா்கள் சேகா், சுரேஷ், முருகன், ராஜன் ஆகியோா் கலந்துகொண்டனா். வடலூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் கமலஹாசன் மற்றும் சங்க நிா்வாகிகள் முதியோா், மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள், மருத்துவப் பொருள்கள் உள்ளிட்டவற்றை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com