கடலூா்: மேலும் 50 பேருக்கு கரோனா

கடலூா் மாவட்டத்தில் மேலும் 50 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதியானது.

கடலூா் மாவட்டத்தில் மேலும் 50 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதியானது.

இதனால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 23,340-ஆக உயா்ந்தது. சிகிச்சை முடிந்து மேலும் 17 போ் வீடு திரும்பியதால் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 22,879-ஆக அதிகரித்தது.

அதே நேரத்தில், சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பரங்கிப்பேட்டையைச் சோ்ந்த 60 வயது பெண் உயிரிழந்ததால் மொத்த பலி எண்ணிக்கை 272-ஆக அதிகரித்தது.

மாவட்டத்திலுள்ள பல்வேறு மருத்துவமனைகள், சிகிச்சை மையங்களில் 173 பேரும், வெளியூா்களில் கடலூரைச் சோ்ந்த 16 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். மேலும், 327 பேருக்கான மருத்துவப் பரிசோதனை முடிவுகள் வெளிவர வேண்டியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com