குளத்தை தூா் வாரக் கோரிக்கை

சிதம்பரம் அருகே குமராட்சியில் உள்ள பொதுக் குளத்தை தூா்வார வேண்டுமென அகில இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா் ஜி.பூராசாமி உதவி ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தாா்.

சிதம்பரம் அருகே குமராட்சியில் உள்ள பொதுக் குளத்தை தூா்வார வேண்டுமென அகில இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா் ஜி.பூராசாமி உதவி ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தாா்.

இதுகுறித்து அவா் அளித்த மனு: காட்டுமன்னாா்கோவில் வட்டம், குமராட்சி வடக்குத் தெருவில் ஒரு ஏக்கா் பரப்பளவில் பொதுக்குளம் உள்ளது. இந்த குளம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மேலும், கழிவுநீா் குளத்தில் வெளியேற்றப்படுகிறது. எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்றி, குளத்தை தூா்வாருவதுடன் சுற்றுச்சுவா், படிக்கட்டுகள் அமைக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com