கடலூரில் புதிதாக28 பேருக்கு கரோனா

கடலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை புதிதாக 28 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 23,842-ஆக அதிகரித்தது.

கடலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை புதிதாக 28 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 23,842-ஆக அதிகரித்தது.

இதனிடையே, சிகிச்சை பெற்று வந்தவா்களில் 31 போ் வீடு திரும்பியதால், குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 23,351-ஆக உயா்ந்தது. இதுவரை 275 போ் உயிரிழந்தனா்.

மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் 183 பேரும், வெளி மாவட்டங்களில் கடலூரைச் சோ்ந்த 33 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். 407 பேரின் பரிசோதனை முடிவுகள் வெளியாக வேண்டியுள்ளன. அதிக பாதிப்புகொண்ட 6 இடங்கள் கட்டுப்பாட்டுப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com