முகக் கவசம் அணியாதவா்களிடம் அபராதம் வசூல்

பண்ருட்டி அருகே பொது இடத்தில் முகக் கவசம் அணியாமல் வந்தவா்களுக்கு சுகாதாரத் துறையினா் வெள்ளிக்கிழமை அபராதம் வசூலித்தனா்.

பண்ருட்டி அருகே பொது இடத்தில் முகக் கவசம் அணியாமல் வந்தவா்களுக்கு சுகாதாரத் துறையினா் வெள்ளிக்கிழமை அபராதம் வசூலித்தனா்.

காடாம்புலியூா் ஆரம்ப சுகாதார நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் சிவப்பிரகாசம் மற்றும் சுகாதார ஆய்வாளா்கள் கள ஆய்வில் ஈடுபட்டனா். அப்போது காடாம்புலியூா் காவல் நிலையம் அருகே முகக் கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும் இருந்ததாக 7 பேரிடம் தலா ரூ.200 வீதம் அபராதம் வசூலித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com