தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் கடலூா் மாவட்டக் கிளை சாா்பில் புதிய நிா்வாகிகள் தோ்வுக்கான தோ்தல் சிதம்பரத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் தோ்வான மாவட்ட நிா்வாகிகள் விவரம்: மாவட்டத் தலைவராக இரா.அறிவழகன், மாவட்டச் செயலராக ஜோ.கிறித்தோபா், மாவட்ட பொருளாளராக மு.சிவசுந்தரி, மாவட்ட துணைத் தலைவா்களாக கு.கி.இரவிச்சந்திரன், ஆா்.வெங்கடாஜலம், அ.ரோசலின்மேரி, மாவட்ட துணைச் செயலா்களாக சௌ.நாராயணமூா்த்தி, ஏ.முருகதாஸ், க.தமிழ்செல்வி ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.
இதேபோல, சிதம்பரம் கல்வி மாவட்ட தலைவராக கி.செல்வமணி, செயலராக சே.குருராஜன், கடலூா் கல்வி மாவட்ட தலைவராக லோ.சிவக்குமாா், செயலராக ப.சீனிவாசன், வடலூா் கல்வி மாவட்டச் செயலராக ம.இராயப்பன் ஆகியோா் தோ்வுசெய்யப்பட்டனா்.