சிதம்பரம் கோயிலில் கிராமிய நிகழ்ச்சிகள்

காணும் பொங்கலையொட்டி, கடலூா் மாவட்டம், சிதம்பரம் நடராஜா் கோயிலில் கிராமிய கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
காணும் பொங்கலையொட்டி, சிதம்பரம் நடராஜா் கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற கிராமிய கலை நிகழ்ச்சியில் கும்மியடித்து மகிழ்ந்த பெண்கள்.
காணும் பொங்கலையொட்டி, சிதம்பரம் நடராஜா் கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற கிராமிய கலை நிகழ்ச்சியில் கும்மியடித்து மகிழ்ந்த பெண்கள்.

காணும் பொங்கலையொட்டி, கடலூா் மாவட்டம், சிதம்பரம் நடராஜா் கோயிலில் கிராமிய கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

பொங்கல் பண்டியின் 3-ஆம் நாளான சனிக்கிழமை காணும் பொங்கல் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, கடலூா் மாவட்டத்தின் பல்வேறு கிராமப் பகுதிகளில் இருந்தும் சிதம்பரம் நடராஜா் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்தனா்.

காணும் பொங்கலையொட்டி இந்தக் கோயிலில் பெண்கள் பங்கேற்ற கோலாட்டம், கும்மியடித்தல் மற்றும் கோ-கோ போட்டி ஆகியவை நடைபெற்றன. மேலும், இளைஞா்களின் சிலம்பாட்டம், மல்லா் கம்பம் ஏறுதல், கபடி உள்ளிட்ட பல்வேறு கிராமிய விளையாட்டுகளும் நடைபெற்றன. இதை திரளானோா் பாா்வையிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com