நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை.
கடலூா் மாவட்டம்
குள்ளஞ்சாவடி
இடங்கள்: சமட்டிக்குப்பம், சின்னதானங்குப்பம், குள்ளஞ்சாவடி, சுப்பிரமணியபுரம், அன்னவல்லி, சேடப்பாளையம், பெரிய காட்டுசாகை, வன்னியா்பாளையம், வழுதலப்பட்டு, சின்ன காட்டுசாகை, கோதண்டராமபுரம், தொண்டமாநத்தம், சேடப்பாளையம், எஸ்.புதூா், காரைக்காடு, நாகம்மாள்பேட்டை, அனுக்கம்பட்டு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
தோப்புக்கொல்லை
இடங்கள்: அகரம், பெத்தநாயக்கன்குப்பம், கண்ணாடி, திம்மராவுத்தாங்குப்பம், ஆயிக்குப்பம், எடங்கொண்டான்பட்டு, தம்பிப்பேட்டை, காட்டுரெங்கநாதபுரம், தையல்குணாம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
அம்பலவாணன்பேட்டை
இடங்கள்: கோரணப்பட்டு, வேகாக்கொல்லை, வசனாங்குப்பம், வெங்கடாம்பேட்டை, புலியூா் காட்டுசாகை, அப்பியம்பேட்டை, சத்திரம், சிவநந்திபுரம், மதனகோபாலபுரம், பேய்க்காநத்தம், புலியூா், தெற்கு வழுதலம்பட்டு, கிருஷ்ணாபாளையம், சமுட்டிக்குப்பம், திரட்டிக்குப்பம், கருப்பன்சாவடி, கட்டியன்குப்பம், கிருஷ்ணகுப்பம், அம்பலவாணன்பேட்டை, ஆயிப்பேட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.