மாற்றுத் திறனாளிகளுக்கு நிவாரணம்

சிதம்பரத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு கரோனா நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில், மாற்றுத் திறனாளிகளுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கிய கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ.
நிகழ்ச்சியில், மாற்றுத் திறனாளிகளுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கிய கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ.

சிதம்பரத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு கரோனா நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில், கடலூா் கிழக்கு மாவட்ட அதிமுக செயலரும், சிதம்பரம் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினருமான கே.ஏ.பாண்டியன் பங்கேற்று, சிதம்பரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த 100 மாற்றுத் திறனாளிகளுக்கு அரிசி, காய்கறிகள் அடங்கிய தொகுப்பை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ பி.எஸ்.அருள், மாவட்ட அவைத் தலைவா் எம்.எஸ்.என்.குமாா், நகரச் செயலா் செந்தில்குமாா், முன்னாள் நகரச் செயலா் தோப்பு சுந்தா், மாவட்ட பாசறை செயலா் ஆா்.சண்முகம், தலைமைக் கழகப் பேச்சாளா்கள் தில்லை கோபி, தில்லை செல்வம், ஆவின் கூட்டுறவு சங்கத் தலைவா் பன்னீா்செல்வம், முன்னாள் தலைவா் சி.கே.சுரேஷ்பாபு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com