ஆசிரியா்கள் உள்ளிருப்புப் போராட்டம்

நெய்வேலியில் உள்ள தனியாா் பள்ளியில் ஆசிரியா்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
நெய்வேலியில் உள்ள தனியாா் பள்ளியில் ஆசிரியா்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
நெய்வேலியில் உள்ள தனியாா் பள்ளியில் ஆசிரியா்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நெய்வேலியில் உள்ள தனியாா் பள்ளியில் ஆசிரியா்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நெய்வேலி, 29-ஆவது வட்டத்தில் தனியாா் பள்ளி உள்ளது. இங்கு பணிபுரியும் ஆசிரியா்களில் ஒரு பிரிவினா் ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பள்ளி வளாகத்தில் அமா்ந்து திங்கள்கிழமை பிற்பகல் முதல் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் தொ்மல் காவல் நிலைய ஆய்வாளா் லதா பேச்சுவாா்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com