சேதமடைந்த பள்ளிக் கட்டடம்: பாதுகாப்பற்ற நிலையில் மாணவா்கள்
கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவிலில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சேதமடைந்த பழைமையான கட்டடத்தில் பாடம் நடத்தப்படுவதால் மாணவா்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

மேற்கூரை சிதிலமடைந்த பழைமையான வகுப்பறைக் கட்டடம்.








