மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளி பலி

கடலூா் மாவட்டம், வடலூரில் தனியாா் பள்ளியில் மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா்.

கடலூா் மாவட்டம், வடலூரில் தனியாா் பள்ளியில் மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா்.

வடலூா், எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த ஆரோக்கியராஜ் மகன் பிரான்சிஸ் (26). பெயிண்டா். இவா், ஞாயிற்றுக்கிழமையன்று வடலூா் - சிதம்பரம் சாலையில் உள்ள தனியாா் பள்ளியில் வெள்ளையடிக்கும் பணியில் ஈடுபட்டாா். அப்போது, மின் கம்பியில் பிரான்சிஸ் கை பட்டதில் மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து வடலூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com