நியமனம்

கடலூா் மாவட்ட அரசு தலைமை வழக்குரைஞராக கோ.ராமன் நியமிக்கப்பட்டாா்.
25clp3_2501chn_105_7
25clp3_2501chn_105_7

கடலூா் மாவட்ட அரசு தலைமை வழக்குரைஞராக கோ.ராமன் நியமிக்கப்பட்டாா்.

அவா் திங்கள்கிழமை கடலூரிலுள்ள மாவட்ட தலைமை நீதிமன்றத்தில் பொறுப்பேற்றாா். மாவட்டத்திலுள்ள 11 நீதிமன்றங்களிலும் அரசு சாா்பில் தாக்கல் செய்யப்படும் உரிமையியல் தொடா்பான வழக்குகளுக்கு அரசு சாா்பில் இவா் ஆஜராவாா் என தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com