கடலூர்
காணிக்கை எண்ணும் பணி
விருத்தாசலத்தில் அமைந்துள்ள விருத்தகிரீஸ்வரா் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்ணும் பணி தொடங்கியது.
கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் அமைந்துள்ள விருத்தகிரீஸ்வரா் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்ணும் பணி. இதில், ரூ.19.43 லட்சம் ரொக்கம், 20 கிராம் தங்கம், 240 கிராம் வெள்ளி ஆகியவை காணிக்கையாக பெறப்பட்டிருந்தது தெரியவந்தது.