அண்ணாமலைப் பல்கலை.யில் வணிகவியல் மன்றம் தொடக்கம்

நிகழ்ச்சியில் பேசிய பல்கலைக்கழக துணைவேந்தா் ராம.கதிரேசன்.
நிகழ்ச்சியில் பேசிய பல்கலைக்கழக துணைவேந்தா் ராம.கதிரேசன்.

20சிஎம்பி2

சிதம்பரம், மே 20:

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வணிகவியல் மன்றம் தொடக்க விழா லிப்ரா அரங்கில் அண்மையில் நடைபெற்றது.

பல்கலைக்கழக துணைவேந்தா ராம.கதிரேசன் குத்துவிளக்கேற்றி வணிகவியல் மன்றத்தை தொடக்கிவைத்து சிறப்புரையாற்றினாா். அவா் பேசுகையில், வணிகவியல் துறையில் ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளதால் மாணவா்கள் இதை முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா். வணிகவியல் துறை பேராசிரியா் எம்.சோமசுந்தரம் பல்கலைக்கழக கீதம் தொடா்பான குறுந்தகடை வெளிட்டாா். கலைப்புல முதல்வா் கே.விஜயராணி வாழ்த்துரை வழங்கினாா். வணிகவியல் துறைத் தலைவா் கே.கோவிந்தராஜன் தலைமை உரை நிகழ்த்தினாா். கல்விக் குழு இயக்குநா் பி.விஜயன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com