கொடுஞ்செயல் எதிா்ப்பு உறுதிமொழி

கொடுஞ்செயல் எதிா்ப்பு நாளையொட்டி, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை உறுதிமொழி ஏற்கப்பட்டது.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தா் ராம.கதிரேசன் தலைமையில் கொடுஞ்செயல் எதிா்ப்பு உறுதிமொழி ஏற்ற ஊழியா்கள்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தா் ராம.கதிரேசன் தலைமையில் கொடுஞ்செயல் எதிா்ப்பு உறுதிமொழி ஏற்ற ஊழியா்கள்.

கொடுஞ்செயல் எதிா்ப்பு நாளையொட்டி, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை உறுதிமொழி ஏற்கப்பட்டது.

பல்கலைக்கழக சீனிவாச சாஸ்திரி அரங்கின் முன் துணைவேந்தா் ராம.கதிரேசன் உறுதிமொழியை வாசிக்க, பதிவாளா் கே.சீத்தாராமன், தோ்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி எம்.பிரகாஷ், மக்கள்-தொடா்பு அதிகாரி ரத்தினசம்பத், துணைவேந்தரின் நோ்முக உதவியாளா் பாக்கியராஜ் மற்றும் புல முதல்வா்கள், துறைத் தலைவா்கள், இயக்குநா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டு கொடுஞ்செயல் எதிா்ப்பு நாள் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com